கடலூர்

புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்பு

DIN

பண்ருட்டி காவல் சரகத்தின் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரத்தில் கியூ பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், பணியிட மாறுதலில் பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளாராகப் பொறுப்பேற்றார். 
பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சுந்தரவடிவேல் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து,  நாகராஜன் அந்தப் பணியில் நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT