கடலூர்

முதியோர் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

DIN

பண்ருட்டி, திருவதிகையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு அண்ணாகிராமம் ஒன்றிய மதிமுக செயலர் எஸ்.கே.வெங்கடேசன் கேக், பிஸ்கேட், பழங்களை வழங்கினார் (படம்). முதியோர் இல்ல நிர்வாகி மு.தியாகராஜன் மகாலட்சுமி, உதவி மேளாளர் டி.லீமாரோஸ், மதிமுக நிர்வாகிகள் சி.பன்னீர்செல்வம், கே.ரவிக்குமார், சபரிநாதன், ஏ.சுதன், சி.குகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT