கடலூர்

விபத்தில் விவசாயி சாவு

DIN

பெண்ணாடம் அருகே டி.அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் சிவா (30). விவசாயி. இவர் திங்கள்கிழமை பைக்கில் பெண்ணாடம்-நந்திமங்கலம் சாலையில் டி.அகரம் அருகே சென்றுபோது, எதிரே மேல்ஆதனூரைச் சேர்ந்த வை.வேல்முருகன் என்பவர் ஓட்டி வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிவா, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT