கடலூர்

வீரட்டானேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.08 லட்சம்

DIN

பண்ருட்டி,  திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.08 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
பண்ருட்டி திருவதிகையில் புகழ்பெற்ற வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 
இந்தக் கோயில் உண்டியல் செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் ஜெயசித்ரா, முன்னாள் அறங்காவலர் சபாபதி செட்டியார் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டர்கள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், காணிக்கையாக ரூ. 2,08,633 கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT