கடலூர்

பள்ளத்தில் விழுந்து காயமடைந்தவர் சாவு

DIN

பண்ருட்டி அருகே கட்டட பணியின்போது பள்ளத்தில் விழுந்து காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
 பண்ருட்டி அருகே உள்ள சித்திரைச்சாவடி, சாலைத் தெருவில் வசித்து வந்தவர் முருகன் (48), கட்டட தொழிலாளி. இவர், கடந்த 11-ஆம் தேதி காமராஜ் நகரில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டார். அப்போது, சிமென்ட் மூட்டையை தூக்கிச் சென்றவர் பலகை முறிந்ததில், கழிப்பறைக்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். இதையடுத்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT