கடலூர்

மனுநீதி நாள் முகாம் ஒத்திவைப்பு

DIN

கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் நடைபெறுவதாக இருந்த மனுநீதி நாள் முகாம் ஒத்தி வைக்கப்படுகிறது.
 இதுகுறித்து மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை (ஜன.30) நடைபெறுவதாக இருந்த மனுநீதி நாள் முகாம் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.
 இந்த முகாம் பிப்.7-ஆம் தேதி நடைபெறும். இதில், அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT