கடலூர்

நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்  

DIN

கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்  சனிக்கிழமை (ஜூன் 15) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
  மாவட்ட சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள்  கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை சார்-ஆட்சியரிடம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT