கடலூர்

ஏழை மாணவருக்கு கல்வி உதவி

DIN

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர் சந்த் ஜெயின் அறக்கட்டளை சார்பில், அரசுக் கல்லூரி மாணவருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, சென்டரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் தலைமை வகித்து, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் பயிலும் ஏழை மாணவர் முகமது ஜின்னாவுக்கு ரூ.3,000 கல்வி உதவித் தொகையை வழங்கினார் (படம்). நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வெ.ரவிச்சந்திரன், ரா.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT