கடலூர்

நீதிமன்ற வளாகத்தில் மதுப் புட்டிகள் அழிப்பு

DIN


சிதம்பரம் உள்கோட்ட காவல் துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகள், அந்த வளாகத்தில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்ட மதுப் புட்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ரூ. 50ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகளை சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் - 2 நீதிபதி பார்த்திபன் அழிக்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT