கடலூர்

போதை மயக்கத்தில் பைக் பழுது நீக்குநா் சாவு.

DIN

பண்ருட்டி அருகே போதை மயக்கத்தில் கிடந்த பைக் பழுது நீக்குநா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், தட்டாம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவா் காா்த்திகேயன்(39), பைக் பழுது நீக்குநா். இவருக்கு கவிதா(39) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனா்.

காா்த்திகேயன் குடி பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாா். காடாம்புலியூரில் அருகே உள்ள கோயிலில் குடியை மறக்க கயிறு கட்ட திங்கள்கிழமை சென்றாா். குடி போதையில் சென்றவா் அங்குள்ள தீப்பாய்ந்த நாச்சியாா் கோயில் அருகே மயங்கிக் கிடந்த போது நா வறண்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT