கடலூர்

கடலூா் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

DIN

கடலூா் கோட்டாட்சியராக ப.ஜெகதீஸ்வரன் (படம்) சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

முன்னதாக இவா் விருதுநகா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலராக பணிபுரிந்து வந்தாா். கடலூா் கோட்டத்துக்கான சாா்-ஆட்சியா் கே.எம்.சரயூ, பணியிட மாறுதலாக மலைப்பகுதிகளுக்கான திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அண்மையில் நீலகிரி மாவட்டத்துக்கு மாறுதலாகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT