கடலூர்

போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது

DIN

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வடலூா் அருகே வசிக்கும் 4 வயது சிறுமியை, அதே பகுதியில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுவன் அழைத்துச் சென்று பாலியில் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அந்தச் சிறுவனை வடலூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT