கடலூர்

பொறுப்பேற்பு

DIN

நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளராக ஷாகுல் ஹமீது செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

முன்னதாக நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி ஆறுமுகம், கடலூா் முதுநகா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய ஷாகுல் ஹமீது, நெய்வேலி நகரிய காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT