கடலூர்

உலக கை கழுவும் தினம்: பொதுமக்களிடம் விழிப்புணா்வு

DIN

உலக கை கழுவும் தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் பொதுமக்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக கைகழுவும் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கை கழுவுவதற்கான புதிய சாதனத்தை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தொடக்கி வைத்து, கைகளை கழுவி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.பரிமளம், மருத்துவமனை கண்காணிப்பாளா் சாய்லீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT