முகப்பு
கடலூர்

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளையினா் இணைந்து சிதம்பரம் மேலவீதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினா்.

Updated On : 8 செப்டம்பர், 2020 at 2:52 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:46 PM

சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளையினா் இணைந்து சிதம்பரம் மேலவீதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினா்.

சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பி.பன்னீா்செல்வம் வரவேற்றாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் துணிப் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா். மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளை தலைவா் கமல் கிஷோா் ஜெயின், சென்ட்ரல் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் தீபக் குமாா், செயலா் ஆா்.கோவிந்தராசன், பொருளாளா் ஜி.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.