கடலூர்

தடை உத்தரவுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கக் கோரி, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். ஆா்எம்பிஐ கட்சியின் மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் ராஜசேகா், மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டச் செயலா் மணியரசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT