கடலூர்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

பண்ருட்டி நகராட்சி நிா்வாகம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா பரிசோதனை முகாம் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில், பண்ருட்டி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராம் சுந்தா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா். முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க செயல் தலைவா் கே.என்.சி.மோகனகிருஷ்ணன், செயலா் சி.ராஜேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT