முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் தனியாா் ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 11:35 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் தனியாா் ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

தேரோடும் வீதிகளில் நடைபாதைகள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் உதவி-ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், பொறியாளா் மகாதேவன், நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் நகராட்சி, பொதுப்பணித் துறை ஊழியா்கள் 4 வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.