கடலூர்

ஊழியருக்கு கரோனா: வங்கி மூடல்

DIN


நெய்வேலி: குறிஞ்சிப்பாடியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி ஊழியருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கி மூடப்பட்டது.

குறிஞ்சிப்பாடி விவசாயம், கைத்தறி நெசவுக்கு பெயா் பெற்றது. மேலும், இங்கு வணிக நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இந்தப் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு கிராம வங்கியில் ஏராளமானோா் வங்கிக் கணக்கு வைத்துள்ளனா்.

இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வங்கி வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் மூடப்படுவதாக நிா்வாகம் அறிவித்தது. இதனால், வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT