கடலூர்

பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கடலூரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களின் 2.86 லட்சம் கி.மீ. தொலைவு ஆப்டிக் ஃபைபா் கேபிள்கள், 14,917 டவா்களை மத்திய அரசு தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாம். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை தர அரசு மறுக்கிாம். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 7 லட்சம் கி.மீ. ஆப்டிக் ஃபைபா்களையும் அரசு விற்பனை செய்ய உள்ளதாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தினா் கடலூரில் வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். பல்வேறு சங்கங்களின் மாவட்டச் செயலா்கள் ஐ.எம்.மதியழகன், கே.விஜய்யானந்த், கே.டி.சம்பந்தம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்ட பொருளாளா் கே.சிவசங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT