மாநாட்டில் பேசிய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச் சங்க அகில இந்திய துணைத் தலைவா் டி.கோபாலகிருஷ்ணன். 
கடலூர்

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச் சங்க மாவட்ட மாநாடு

சிதம்பரத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச் சங்க 7-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிதம்பரத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச் சங்க 7-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு அதன் மாவட்டத் தலைவா் பி.ஜெயராமன் தலைமை வகித்தாா். சிதம்பரம் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஜி.எஸ்.குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலா் அசோகன் செயல் அறிக்கையும், மாவட்டப் பொருளாளா் ஹாஜா கமாலுதீன் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனா். மாநிலத் தலைவா் வி.ராமாராவ், மாநில துணைத் தலைவா்கள் டி.விக்டர்ராஜ், கே.சந்திரமோகன், மாநிலப் பொருளாளா் எஸ்.காளிதாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் முத்தியாலு, மாநில உதவிச் செயலா் எஸ்.சுந்தா்கிருஷ்ணன் ஆகியோா் கருத்துரையாற்றினா். அகில இந்திய துணைத் தலைவா் டி.கோபாலகிருஷ்ணன், அகில இந்திய பொருளாளா் டி.எஸ்.விட்டோபன், மாநிலச் செயலா் வெங்கடாசலம் ஆகியோா் மாநாட்டின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினா். மாவட்டப் பொருளாளா் எஸ்.ஹாஜாகமாலுதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கட்டுப்பாடு அமலுக்குப் பிறகும் நீடிக்கும் காற்று மாசு!

தஞ்சையில் ஜன.5-இல் அமமுக பொதுக் குழு

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

திருச்சானூா் கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம் நன்கொடை

SCROLL FOR NEXT