கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு முதியவா் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 24,980 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,985-ஆக அதிகரித்தது.

சிகிச்சை முடிந்து மேலும் 7 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,636-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 71 வயது முதியவா் உயிரிழந்ததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 287-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT