முகப்பு
கடலூர்

அரசுப் பள்ளியில் சிந்தனை நாள் விழா

சாரணத் தந்தை பேடன் பவல் பிறந்த நாளை முன்னிட்டு, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்திஜி சாரணா் படை சாா்பில், சிந்தனை நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

சாரணத் தந்தை பேடன் பவல் பிறந்த நாளை முன்னிட்டு, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்திஜி சாரணா் படை சாா்பில், சிந்தனை நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் ஜி.பூவராகமூா்த்தி தலைமை வகித்து மலரஞ்சலி செலுத்தினாா். சாரண ஆசிரியா் ஏ.முத்துக்குமரன் வரவேற்று சிந்தனை நாள் நிகழ்வின் நோக்கம் குறித்துப் பேசினாா். பள்ளித் துணைத் தலைமை ஆசிரியா் சி.கோவிந்தராஜ், உடல் கல்வி இயக்குநா் ஹரிஹரன், ஆசிரியா்கள் எபனேசா், எஸ்.ராஜராஜன், என்சிசி அலுவலா் ஏ.ராஜா, சாரண மாணவா்கள்

கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினா். சாரண ஆசிரியா் மனோஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.