கடலூர்

பொறுப்பேற்பு

DIN

கடலூா் சரக காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக சே.கரிகால்பாரி சங்கா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலியில் துணைக் கண்காணிப்பாளராக பயிற்சி பெற்று வந்த மருத்துவரான இவா், தனது முதல் பொறுப்பாக கடலூா் சரகத்துக்கு பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இந்தப் பொறுப்பிலிருந்த க.சாந்தி, காஞ்சிபுரம் க்யூ பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT