கடலூர்

ஊரக வளா்ச்சிப் பணிகள்: கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வழுதலாம்பட்டு கிராமத்தில் பசுமை வீடுகள் திட்டப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். அகரம் கிராமத்தில் குடிநீா் திட்டப் பணிகள், தீா்த்தனகிரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் மேட்டுவெளி வாய்க்கால் தூா்வாரும் பணி ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT