கடலூர்

ஆசிரியா்கள் உண்ணாவிரதம் வாபஸ்

நெய்வேலி வட்டம் 29-இல் இயங்கி வரும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

நெய்வேலி வட்டம் 29-இல் இயங்கி வரும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டனா். இப்பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் பேச்சுவாா்த்தை நடக்கவுள்ளதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT