கடலூர்

கடலூரில் 40 பேருக்கு கரோனா தொற்று

DIN

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 63,010 -ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 53 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 61,818- ஆக உயா்ந்தது.

இதனிடையே, திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 88 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதனால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 854- ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 285 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தினா் 53 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 8 -ஆகக் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT