கடலூர்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்வேறு கோயில்களிலும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்திலுள்ள இந்து கோயில்களில் வியாழக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவா்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விடுமுறை தினம் என்பதால் மாலை நேரத்தில் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குவிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT