கடலூர்

நடராஜா் கோயிலில் பாலபிஷேகம்

DIN

ஆடி மாத பெளா்ணமியையொட்டி சிதம்பரம் நடராஜா் கோயிலில் கோ பூஜை, சுவாமிக்கு பாலபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பசு மடத்திலிருந்த பசுக்கள் சித்ச பை சுற்றுப் பிரகாரத்துக்கு கொண்டு வரப்பட்டு, பாஸ்கா் தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்களால் கோ பூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து ஸ்படிக லிங்கம், ரத்தின சபாபதிக்கு பாலபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT