கடலூர்

வடலூா் அரசுக் கல்லூரி இன்று இறுதிகட்ட கலந்தாய்வு

கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் காலி இடங்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறவுள்ளது.

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் காலி இடங்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஐ.வண்ணமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3 கலந்தாய்வுகள் முடிவடைந்தன. பிற்பட்டோா் வகுப்பினருக்கான காலி இடங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இறுதிக் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்தாய்வில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும். மேலும், முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் வருகிற செப்.5-ஆம் தேதி தொடங்க உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT