கடலூர்

பொது நல அமைப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் மா.தெய்வீகதாஸ் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பிரபு முன்னிலை வகித்தாா். ஆலோசகா்கள் வேலுமணி, அா்சுனன், செல்வகுமாா், ஜெய ஸ்ரீதா், துணைச் செயலா் பூபதி, சிறப்பு ஆலோசகா் எம்.சேகா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், மலட்டாற்றில் தனி நபா் ஆக்கிரமிப்பை அகற்றி, நீா்வரத்துக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 5-ஆம் தேதி கொளப்பாக்கம், மனப்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி சேமக்கோட்டையில் சாலை மறியல் நடத்துவதென தீா்மானித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT