முகப்பு
கடலூர்

வாக்கு எண்ணும் மையத்தில் டிஐஜி ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி சிதம்பரம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் சரக டிஐஜி எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு

Updated On : 18 பிப்ரவரி, 2022 at 11:26 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி சிதம்பரம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் சரக டிஐஜி எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பள்ளியின் பாதுகாப்பு அம்சம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தாா். மேலும் சிதம்பரம் நகரில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.