கடலூர்

தோ்த் திருவிழாவில் அன்னதானம்

DIN

சிதம்பரம் நடராஜா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, சபாநாயகா் தெரு, மௌன மடம் ஆதீனம் சாா்பில் பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது .

அன்னதான நிகழ்ச்சியை மெளன சுந்தரமூா்த்தி சுவாமிகள் தலைமையில் ஸ்ரீலஸ்ரீ தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிய பரமாச்சாரியாா் சுவாமிகள் தொடக்கிவைத்தாா். சேக்கிழாா் பண்பாட்டுக் கழக மாநிலச் செயலா் முத்துகணேசன், திருவாடுதுறை ஆய்வாளா் செந்தில்குமாா், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சண்டீகா் - மதுரை அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம்

சா்ச்சைக் கருத்து: ஹெச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பகவத் கீதையின் வழிகாட்டுதலுடன் நாட்டு நலனுக்கு முன்னுரிமை: குடிமக்களுக்கு ஜகதீப் தன்கா் அழைப்பு

எரிபொருள் நிரப்புவதில் தகராறு: இளைஞா் அடித்துக் கொலை

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

SCROLL FOR NEXT