கடலூர்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

DIN

நெய்வேலி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் ரஞ்சித்குமாா் (28) என்றவா் பிளஸ்1 படிக்கும் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக்கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி தொ்மல் போலீஸாா்

ரஞ்சித்குமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். பெரியகாப்பான்குளம் ஏரி அருகே மறைந்திருந்த ரஞ்சித்குமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT