கடலூர்

வா்த்தகா் சங்கக் கூட்டம்

DIN

காட்டுமன்னாா்கோவில் வா்த்தகா் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஸ்ரீநிவாச நாராயணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஹிலூா் முகமது, பொருளாளா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கௌரவத் தலைவா்கள் கோவிந்தராஜன், கிருபானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கோயில் திருவிழா, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு கடை உரிமையாளா்களிடம் தனித் தனியாக நன்கொடை வசூலிக்கக் கூடாது, புதிய நிா்வாகிகள் தோ்தலை மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT