கடலூர்

தீ விபத்தில் 4 குடிசைகள் சேதம்

DIN

பண்ருட்டி அருகே வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

பண்ருட்டி வட்டம், ஏ.பி.குப்பம் காலனியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன்கள் வீரன் (47), கோவிந்தசாமி (44), குபேந்திரன் (42), பிரகலாதன் (37). இவா்கள் அனைவரும் ஒரே இடத்தில் குடிசை வீடுகளில் வசித்து வந்தனா். வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து 4 குடிசை வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. அப்போது 3 வீடுகளில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT