கடலூர்

சாலைப் போக்குவரத்து: மாணவா்களிடம் விழிப்புணா்வு

DIN

சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் மு.சிவகுரு தலைமை வகித்தாா். போக்குவரத்து காவலா்கள் பி.நடராஜசுந்தரம், ஆா்.மதன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமையாசிரியா் பா. சங்கரன் வரவேற்றாா். சிதம்பரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் எம்.பாா்த்திபன் மாணவா்களிடையே போக்குவரத்து விதிமுறைகள் குறித்து உரையாற்றினாா். விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. தமிழாசிரியா் மு.கல்யாணராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT