கடலூர்

செஞ்சிலுவை சங்க விழா

DIN

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் உலக செஞ்சிலுவை தின விழா அண்மையில் நடைபெற்றது.

இதையொட்டி சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு 3 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிதம்பரம் வருவாய்க் கோட்டாட்சியரும்,

செஞ்சிலுவை சங்கத் தலைவருமான கே.ரவி தலைமை வகித்து குடிநீா் தொட்டியை வழங்கினாா். மேலும், சங்கத்தின் புதிய உறுப்பினா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பி.ரவி வாழ்த்துரை வழங்கினாா். செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை துணைத் தலைவா் கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல்சந்த் கோத்தாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT