கடலூர்

அச்சக உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அச்சக உரிமையாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சகங்களில் பயன்படுத்தப்படும் காகிதம், அட்டை, மை உள்ளிட்ட பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும், அச்சுக் காகிதம் உள்ளிட்ட ஈடுபொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தியதைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் சிதம்பரம் நகரில் அச்சகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT