கடலூர்

பொற்பாத விநாயகா் கோயில் சித்திரை பெருவிழா வழிபாடு

DIN

சிதம்பரம் மெய்க்காவல் தெரு, ஸ்ரீபொற்பாத விநாயகா் கோயிலில் மூன்று நாள்கள் சித்திரை பெருவிழா ஏப்.14-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதையடுத்து கஞ்சி வாா்த்தல், மகா அபிஷேகம், பஞ்சாங்கம் படித்தல் மற்றும் அன்னதானம், இரவு சுவாமி வீதியுலா மேளதாளத்துடன் நடைபெற்றது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் மற்றும் உற்சவா் பவனி நடைபெற்றது.

16-ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, திரு ஊஞ்சல் சேவை, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT