கடலூர்

சிதம்பரம் அனந்தீஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ வழிபாடு

DIN

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷத்தை யொட்டி நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.

நந்தி தேவருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து உற்சவா் அனந்தீஸ்வரா் அலங்கரிக்கப்பட்டு, மேள வாத்தியங்கள் முழங்க கோயில் உள் பிராகார வலம் வந்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT