கடலூர்

முதியவா் சடலம் மீட்பு

DIN

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ரயில் பாதை பகுதியில் கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், பி.என்.பாளையம் - மேல்பட்டாம்பாக்கம் ரயில் பாதை அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீஸாா் அங்குசென்று சடலத்தை மீட்டு கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT