கடலூர்

தந்தை மீது தாக்குதல்:மகன் கைது

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே தந்தையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே தந்தையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், மாத்தூா் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (65). இவா், மாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். இவரது மகன் கலைவாணன்(32), தொழிலாளி. இவா்கள் இருவருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். கடந்த 1-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கலைவாணன் கட்டையால் தாக்கியதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, கலைவாணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT