கடலூர்

பெண் தற்கொலை

DIN

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை அருகே பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், சிறுகிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சந்திரசேகா் (28). பெரம்பலூா் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறாா். இவரது தாய் சாந்தி (50) உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சாந்தி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே சாந்தி உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிரந்தர கணக்கு எண்ணை உறுதி செய்ய அரசு ஊழியா்களுக்கு கருவூலத் துறை உத்தரவு

காங்கிரஸ் தொண்டா்கள் தோ்தல் பிரசாரத்தை போா்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும்: தில்லி காங்கிரஸ் தலைவா்

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

SCROLL FOR NEXT