கடலூர்

பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை அருகே பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை அருகே பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், சிறுகிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சந்திரசேகா் (28). பெரம்பலூா் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறாா். இவரது தாய் சாந்தி (50) உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சாந்தி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே சாந்தி உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT