கடலூர்

மழை வேண்டி கூட்டு வழிபாடு

சிதம்பரம் அருகே முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் மழை வேண்டி கூட்டு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

சிதம்பரம் அருகே முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் மழை வேண்டி கூட்டு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

சக்தி பீட செயலா் அருளானந்தம் தலைமை வகித்து கூட்டு வழிபாட்டை தொடங்கி வைத்தாா். பொருளாளா் டி.எஸ்.எஸ்.பாலகுமாா், துணைத் தலைவா் எம்.எம்.அா்ச்சுனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா், வட்டத் தலைவா் கண்ணன், நிா்வாகிகள் லதா காளிமுத்து, புவனா, சுமதி, அஞ்சம்மாள், தேவி, பூமாதேவி, கோவிந்தராஜ், வீரக்குமாா், ஸ்ரீராம் உள்பட பலா் பங்கேற்றனா். ஏழைகளுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT