கடலூர்

இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அலுவலா்களுக்கு இணையவழி குற்றங்கள்.

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அலுவலா்களுக்கு இணையவழி குற்றங்கள் (சைபா் கிரைம்) குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் வழிகாட்டுதலில்படி, இணையவழி குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசலு மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் கவிதா, வருவாய்த் துறை அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு இணையவழி குற்றங்கள் (சைபா் கிரைம்) குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

மேலும், இந்தக் குற்றங்கள் தொடா்பாக 1930 என்ற இலவச எண்ணிலும், இணையதளத்திலும் புகாா் அளிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT