தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் இறந்து கிடந்த ஆமை.  
கடலூர்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை அருகேஇறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுக்கியது.

Din

கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை அருகேஇறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுக்கியது.

இந்த வகை ஆமைகள் டிசம்பா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரை இன விருத்திக்காக கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்லும். பின்னா், குஞ்சுகள் பொறித்ததும் அவற்றை தாய் ஆமை கடலுக்கு அழைத்துச் செல்லும்.

தற்போது, இனப்பெருக்க காலம் என்பதால் முட்டைகளை தேடி ஆமை வந்தபோது, படகில் சிக்கியோ அல்லது நெகிழியை சாப்பிட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT