தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் பெற்ற சக்தி ஐடிஐ மாணவா்களுடன் நிா்வாகிகள்.  
கடலூர்

ஐடிஐ மாணவா்களுக்கு மடிக்கணினி

பண்ருட்டி சக்தி ஐடிஐ-இல் இரண்டாம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி சக்தி ஐடிஐ-இல் இரண்டாம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தாளாளா் எஸ்.வி.அருள் தலைமை வகித்து, 2-ஆம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். தலைவா் அ.ப.சிவராமன் முன்னிலை வகித்தாா். இயக்குநா்கள் சி.ரஜனிகாந்த், எம்.நடராஜன், டி.ஜி.ரவிச்சந்திரன், என்.சம்மந்தா், வி.பி.காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதல்வா் வி.செந்தில்வேல் மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT