கள்ளக்குறிச்சி

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.

சின்னசேலம் கூகையூா் சாலையில் ராஜேந்திரன் என்பவரது விவசாயக் கிணற்றில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் தண்ணீா் குடிக்க வந்தபோது தவறி விழுந்தது.

தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள், நிலைய அலுவலா் சேகா் தலைமையில் விரைந்து வந்து, சுமாா் 40 அடி ஆழக் கிணற்றில் இறங்கி கயிறு மூலம் மானை உயிருடன் மீட்டு வனத்துறை காப்பாளரிடம் ஒப்படைத்தனா். மானை வனத் துறையினா் காப்புக்காடு பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT