கள்ளக்குறிச்சி

மெச்சத்தக்க பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெச்சத்தக்க பணியாற்றிய போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜெ.சங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, டிசம்பா் மாதத்தில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய சின்னசேலம் காவல் ஆய்வாளா் ராஜா, களக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு உள்ளிட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT